Monday, August 27, 2012

காதல் கவிதையானேன்



சொல்லட்டுமா சொல்லாமல் போகட்டுமா
சொல்லவந்தேன்
தயங்கினேன்
மயங்கினேன்
விழிகளில் காதல் மொழி எழுதினேன்
ஏனோ ஊமையானேன்
காயமானேன்
காதல் கவிதையானேன்

Tuesday, August 21, 2012

எனக்குள் ஒரு பாடல்,உனக்குள் ஒரு மெட்டு



உன்னை ஒரு முறை கண்டு களித்திட எண்ணி துடிக்குது  கண்கள்
உன்னை சேரும் நாளை எதிர்பார்கிறேன் .

நீ பார்த்த ஓரபார்வையில் இன்னும் ஏங்கி சகுதுதடி நெஞ்சம்
நீ வரவேண்டும் ,ஒரு முத்தம் தர வேண்டும்.

என் உள்ளம் படைத்திடும் ஆயிரம் கற்பனைகள் உன்னையன்றி
இல்லை வேறு சிந்தனைகள் .

என் உள்ளம் சொல்லும் தவிப்பை மெல்ல  மொழி இன்னும் இல்லை
என்னை எண்ணி பார்க்க எனகே நேரம்மில்லை.

கற்பனையில் வாழுது நம் காதல் ,காலம் கரையுது கண்ணீரில் .
காற்றோடு தேடிபார்கிறேன்.காதல் கடலில் முழ்கி இறக்கிறேன்.