Monday, September 27, 2004

நகரம்

நான் என்னும் அகந்தை நாமாக மாற
நாம் வாழும் வாழ்கை நாகரிகமாக மாற
நாகரிகம் நம்முள் தேய்ந்து நகரமாயிற்று

Sunday, September 12, 2004

இலவசமாக

விவசாயத்திற்கு நீர் கொடுக்கவில்லை -------- அரசாங்கம்
விதை பயிரை மட்டும் இலவசமாக கொடுத்தது